இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..!

மதிப்பீட்டு நிறுவனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், வணிகங்கள் போராடுவதால், பொருளாதாரத்தினை எப்படி பாதுகாப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவிற்கு நெருக்கடிக்கு பின்பு, நாங்கள் விரைவில் நிதிப் பொறுப்புக்கு திரும்புவோம் என்று, உள்நாட்டு

மூலக்கதை