வராக் கடன் அளவு 8.17 சதவீதமாக உயர்வு.. எல்ஐசி அதிரடி அறிவிப்பு..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக விளங்கும் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தற்போது மோசமான நிதிநிலையில் இருப்பதாகவும், வராக் கடன் அதிகரித்துவிட்டதாகவும் அறிவித்துள்ளது. இந்திய மக்களின் 80 சதவீத லைப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் வராக் கடன் அதிகரிக்க என்ன காரணம்..? இந்த மோசமான நிதிநிலையால் மத்திய அரசின் பங்கு விற்பனை திட்டம்