சீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவுக்கு இது செம அடியாகத் தான் இருக்கும்.. இந்தியாவுக்கு வர 22 நிறுவனங்கள் ஆர்வம்..!

இந்தியாவில் தங்களது மொபைல் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், ஆப்பிள் இன்க் உள்ளிட்ட 22 நிறுவனங்கள், 110 பில்லியன் ரூபாயினை முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. இது குறித்து வெளியான ஒரு செய்தியில், ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமம், விஸ்ட்ரான் கார்ப் மற்றும் பெகட்ரான் கார்ப், பல ஐபோன் அசெம்பிளர்கள் என பலரும் இதில் அடங்கும். இதன்

மூலக்கதை