டெலிவரி சேவையில் அதிக ஆட்களை சேர்க்கும் நிறுவனங்கள்.. லாக்டவுன் எதிரொலியால் திடீர் மாற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டெலிவரி சேவையில் அதிக ஆட்களை சேர்க்கும் நிறுவனங்கள்.. லாக்டவுன் எதிரொலியால் திடீர் மாற்றம்..!

இந்தியா முழுவதும் 2வது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் தளர்வுகள் லாக்டவுன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மகாராஷ்டிராவில் அடுத்த 2 வாரத்திற்கு அதாவது 15 நாட்களுக்கு முழு ஊரடங்குக்கு இணையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், அத்தியாவசிய சேவை

மூலக்கதை