கிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு உயர்வு.. என்ன காரணம்..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு உயர்வு.. என்ன காரணம்..?!

ஜன் தன் யோஜனா கணக்குகள், அரசின் நேரடி பண விநியோகம் ஆகியவற்றின் காரணமாக இந்தியக் கிராமங்களில் மக்கள் ஏடிஎம்-ஐ அதிகளவில் பயன்படுத்து வருகிறார்கள். இந்தியக் கிராமங்களில் அதிகளவில் இருக்கும் வையிட் லேபிள் ஏடிஎம் பரிவர்த்தனை அளவீடு மூலம் இந்தத் தகவல் தற்போது கிடைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு நாட்டின் மொத்த ஏடிஎம் பரிவர்த்தனைகளில் 2 சதவீதம் மட்டுமே இருந்த

மூலக்கதை