ஆட்சியாளரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு- அநுர
ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “ பெரும்பாலான நாடுகளில் ஒரு ஆட்சியாளர் நியமிக்கப்பட்டால் அவரை கேள்வி கேட்க மக்களுக்கு முழு... The post ஆட்சியாளரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு- அநுர appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.