பங்காளிகளுடன் ஆலோசித்தபின்பே தனித்து முடிவெடுத்தோம் – சிவமோகன்

TAMIL CNN  TAMIL CNN
பங்காளிகளுடன் ஆலோசித்தபின்பே தனித்து முடிவெடுத்தோம் – சிவமோகன்

இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஆதரவு குறித்து தனித்து முடிவெடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில், பங்காளிக்கட்சிகளுடன் கலந்தாலோசித்து ஏற்கனவே சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்... The post பங்காளிகளுடன் ஆலோசித்தபின்பே தனித்து முடிவெடுத்தோம் – சிவமோகன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை