எரிவாயு தட்டுப்பாட்டைக்கூட நீக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும்.
இன்று பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது 50 ரூபாவாக இருந்த அரசி 100 ரூபா,30 ரூபாவாக இருந்த தேங்காய் 70 ரூபா,வெங்காயம் 250 ரூபா,மா 100 இவை அனைத்தும் எமது மக்கள் பயன்படுத்தும் பொருட்களே அது மாத்திரமின்றி எமது மக்கள் இன்று விறகுக்கு பதிலாக (கேஸ்) எரிவாயுவினையே பயன்படுத்துகின்றன இந்த நிலையினை கூட ஒரு நிலைக்கு கொண்டு வரமுடியாத அரசாங்கம் எவ்வாறு மககளின் வாழ்க்கையினை எவ்வாறு சுபீட்சமாக்கும் என இலங்கை... The post எரிவாயு தட்டுப்பாட்டைக்கூட நீக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.