நிரவ் மோடி அதிரடி மிரட்டல்..! என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிரவ் மோடி அதிரடி மிரட்டல்..! என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன்..!

பஞ்சாப் நேஷனல் பேங்கை உலகம் அறியச் செய்த புகழ், நம் மத்திய அரசுக்கு இருக்கிறதோ இல்லையோ... நம் நிரவ் மோடிக்கு நிறைய உண்டு. காரணம் அவர் செய்த நுட்பமான 13,000 கோடி ரூபாய் ஊழல். ஊழலை சிறப்பாகச் செய்து விட்டு பிடிபட்டு விடுவோமோ என்கிற பயத்தில் தெளிவாக லண்டன் நகரத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார். இன்று நிரவ் மோடியை,

மூலக்கதை