மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் !

TAMIL CNN  TAMIL CNN
மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் !

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் குதிரையை புதிய ஜனநாயக முன்னணி நிறுத்தியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில், 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அறிவித்தார். நாட்டை நிர்வகிக்க முடியாத காரணத்தினாலேயே அவர் தேர்தலுக்கு சென்றார். இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கும் போது எவரும் தேர்தலை... The post மகிந்தவின் ஆட்சி நீடித்திருந்தால் நிச்சயம் இது நடந்திருக்கும் ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை