இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்க வேண்டுகோள் விடுத்த மாவை!
தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க உதவுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பணிகள் துரிதகதியில் இடம்பெற்றதைப் போன்று தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் வழங்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் –... The post இந்திய அதிகாரிகள் முன்னிலையில் பகிரங்க வேண்டுகோள் விடுத்த மாவை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.