பிரபல நடிகை மறந்த சம்பள பாக்கி… 40 ஆண்டுக்கு பிறகு கொடுத்த தயாரிப்பாளர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபல நடிகை மறந்த சம்பள பாக்கி… 40 ஆண்டுக்கு பிறகு கொடுத்த தயாரிப்பாளர்

கொச்சி: சினிமாவில் நன்றி மறத்தல் என்பது சாதாரணம். பல படங்களில் நடித்து முடித்த உடன் சம்பளம் கொடுப்பதில்லை. ஆனால் பிரபல நடிகை ஒருவருக்கு நடித்த படத்தின் சம்பள பாக்கியை நாற்பது ஆண்டுகள் கழித்து கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஒருவர். இங்கல்ல மலையாள பட உலகில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பள பாக்கி நடிகை சாரதாவிற்கு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகள்

மூலக்கதை