ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமருக்கு அறிவிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமருக்கு அறிவிப்பு!

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தல விமான நிலையத்தினுள் நெல் களஞ்சியப்படுத்தியதன் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடி குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பாக தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதால் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது... The post ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் திகதி குறித்து பிரதமருக்கு அறிவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை