மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் – மஹிந்த!

TAMIL CNN  TAMIL CNN
மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் – மஹிந்த!

தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குளியாப்பிடிய நகரில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு... The post மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும் – மஹிந்த! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை