நாடா? குடும்பமா? எந்த ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை ஆளும் ஆட்சி வேண்டுமா அல்லது குடும்ப ஆட்சி வேண்டுமா என்ற தெரிவை மக்கள் மேற்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எமது புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி... The post நாடா? குடும்பமா? எந்த ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.