தேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை

TAMIL CNN  TAMIL CNN
தேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இந்தோனேசியா, கொரியா மற்றும் தெற்காசிய நாடுகளின் பிரதிநிகள் குழுவே இவ்வாறு வருகைதரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த நாடுகளை அங்கத்துவப்படுத்தி 20 பேர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் வன்முறை தொடர்பாக 85 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பாக 650... The post தேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை