நீரில் மூழ்கும் கிராமங்கள்…வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…!

TAMIL CNN  TAMIL CNN
நீரில் மூழ்கும் கிராமங்கள்…வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…!

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக குளங்கள் கால்வாய்கள் மற்றும் நீரோடைகள் நிறைந்துள்ளன. மேலதிக நீர் அனைத்தும் மக்கள் வசிக்கும் தாழ் நிலப்பகுதிகளுக்குள் வருவதன் காரணமாக அனேகமான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட சாந்திபுரம் ஜீவபுரம் ஜிம்றோன் நகர் எமில் நகர் உட்பட பல்வேறு கிராமங்கள் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதுடன், பாதைகள் முழுவதும் நீரினால் மூடப்பட்டுள்ளன. தொடர்சியாக மழை... The post நீரில் மூழ்கும் கிராமங்கள்…வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்…! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை