ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – சஜித்!
ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் ஆட்சியைக் கைப்பற்ற பிரேமதாஸவின் புதல்வனான எனக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று இவ்வேளையில் நான் கேட்டுக்கொள்கிறேன். எனக்கான சந்தர்ப்பம் கிடைக்கும்... The post ஆட்சியைக் கைப்பற்ற மக்கள் எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் – சஜித்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.