மீண்டும் தேர்தலில் களமிறங்கப்போவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிவிப்பு

TAMIL CNN  TAMIL CNN
மீண்டும் தேர்தலில் களமிறங்கப்போவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிவிப்பு

மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றவே எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ளேன் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நஸீர் அஹமட் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததும்  நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்ற சாத்தியம் இப்போதே வெளிப்பட்டு விட்டது. எனவே இவ்வருடம் நவம்பர் 17 தொடக்கம் அடுத்த வருடம்... The post மீண்டும் தேர்தலில் களமிறங்கப்போவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை