கைதிகளுக்குக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி மனுத்தாக்கல்!
ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட அந்த ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். தேர்தலின் போது சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அதனூடாக... The post கைதிகளுக்குக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி மனுத்தாக்கல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.