நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டெடுப்பு...தெலுங்கு திரையுலகில் பரபரப்பு

ஐதராபாத்: நடிகர் நாகார்ஜுனாவின் பண்ணை வீட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. இவர் தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கானா மாநிலம் கேசம்பட்டு அருகே உள்ள பாப்பிரெட்டிகுடா

மூலக்கதை