சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை!
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (புதன்கிழமை) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபர் தொடர்பாக பொலிஸ் தரப்பில் இருந்து எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்நிலையில், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டதுடன், வாராந்தம் சனிக்கிழமைகளில் 9 மணி முதல் பிற்பகல்... The post சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுதலை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.