பயங்கரவாத விசாரணை பிரிவினர் சித்திரவதை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

TAMIL CNN  TAMIL CNN
பயங்கரவாத விசாரணை பிரிவினர் சித்திரவதை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த 58 பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவு குறித்த தனது புதிய விசாரணை அறிக்கையிலேயே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையில் சித்திரவதைகளில் ஈடுபடும் 58 பேரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் பலர் அதிகாரிகள் நிலையிலுள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. சித்திரவதைகளிற்கு உள்ளான... The post பயங்கரவாத விசாரணை பிரிவினர் சித்திரவதை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை