பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்!

மும்பை: அடுத்து வரும் சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சவுதி அரேபியாவில் உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் மற்றும் எண்ணெய் வயல் தாக்கப்பட்டதையடுத்து, ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 6 டாலர் அதிகரித்து, சர்வதேச சந்தையில் பேரலுக்கு 67 டாலராக வர்த்தகமாகியது.

மூலக்கதை