பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாணத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவம் இருக்கின்றது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் இருக்கின்றார்கள். ஆகவே வேறு இடங்களில் இருக்கக்கூடிய இராணுவத்தினரை பலாலியில் குடியேற்றுவதற்காக எங்களுக்கு ஆயிரம் ஏக்கர் காணி தேவை என்று... The post பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.