வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
வரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கே தீ விபத்து ஏற்படக் காரணம் என்று சந்தேகிக்கப்படுவதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச்... The post வல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.