கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்-பயணிகள் சிரமம்
பாறுக் ஷிஹான் இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போக்குவரத்து சபை பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதுடன் போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர். இலங்கை போக்குவரத்து சபை கல்முனை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக திங்கட்கிழமை (16) காலை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற... The post கல்முனை இ.போ.ச ஊழியர்கள் போராட்டம்-பயணிகள் சிரமம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.