சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை – வாசுதேவ நாணயக்கார

TAMIL CNN  TAMIL CNN
சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை – வாசுதேவ நாணயக்கார

கொவிகம சாதியைச் சேர்ந்தவரால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள — பௌத்த — கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின்... The post சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை – வாசுதேவ நாணயக்கார appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை