ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு! அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு! அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி!

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்த நிறுவனத்தை நந்தன் நிலக்கனி, ஷிபுலால், கோபாலகிருஷ்ணன் என பலரும் சேர்ந்து தொடங்கினார்கள். அவர்களுள் முக்கியமானவர் நாராயண மூர்த்தி. நாராயண மூர்த்தி என்றால் பலருக்கும் தெரியாது. ஆனால் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனமும் நாராயண மூர்த்தியும்

மூலக்கதை