வங்கிக் கடன் மோசடிக்காக MP முதலமைச்சரின் மருமகன் கைது.. அமலாக்கத்துறை அதிரடி!
டெல்லி : மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரி, வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தற்காக இன்று (ஆகஸ்ட் 20, 2019) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு வங்கிகளில் 354 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில் இன்று ரதுல் பூரியை, அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.