Reliance-ன் ரூ. 1.54 லட்சம் கோடி கடனை காலி செய்து காட்டுகிறேன்..! முகேஷ் அம்பானி சபதம்..!
மும்பை: Reliance குழுமத்தின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, அடுத்த 18 மாதங்களுக்குள் Reliance நிறுவனம் கடன் உள்ள நிறுவனமாக மாறும் எனச் சொல்லி இருக்கிறார். இதன் முதல் படியாகத் தான் Reliance நிறுவனத்தின் ஆயில் டூ கெமிக்கல் பிரிவில் 20 சதவிகித பங்குகளை சவுதி அராம்கோ நிறுவனத்திடம் விற்கப் போகிறாராம்.