இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்!
“முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அட்டகாசங்கள், அவர்களுடைய தனித்துவத்துக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற சவால்களுக்கு எதிரான எந்தவொரு விட்டுக் கொடுப்பும் இல்லாமல் நியாயத்துக்காகப் போராடி வருகின்றோம். நியாயம் கிடைக்கும்வரை அரசமைப்புக்கு உட்பட்டு போராடுவோம். தேவைப்பட்டால் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.” – இவ்வாறு தெரிவித்தார் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன். “இந்த நாட்டை அமைதியற்ற சூழலில் வைத்திருக்க எண்ணும் இனவாதிகளின் நிகழ்ச்சி... The post இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.