வெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு

TAMIL CNN  TAMIL CNN
வெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு

அட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தின் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மலையகத்தின் நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பல குளங்களினதும், நீர்த்தேக்கங்களினதும் நீர் மட்டம் கனிசமான அளவில் உயர்ந்துள்ளதுடன், பன்மூர் குளத்தின்... The post வெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை