வட, கிழக்கில் தமிழருக்கான தனி அரசைப் பிரித்து தாருங்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் பெற்றுத் தரவேண்டும் என்று அகில இலங்கைஅரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். கல்முனையில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களைச் ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கூறுகையில் … இலங்கையில் மதவாதமும், இனவாதமும் மேலோங்கிக் காணப்படுகின்ற காலத்தில் நாம் இருக்கின்றோம். இங்கு சிங்கள இராட்சியத்தைக்... The post வட, கிழக்கில் தமிழருக்கான தனி அரசைப் பிரித்து தாருங்கள். appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.