தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன் முறுகல் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எமது மக்களின் விருப்புக்கு அமைவாக நாங்கள், நீதியரசர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கொள்கைவழி கூட்டு ஒன்றை உருவாக்க இதயசுத்தியுடன்... The post தமிழ் தேசத்திற்குத் தேவை கொள்கைவழிக்கூட்டே அன்றி தேர்தல் கூட்டல்ல – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.