சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது

TAMIL CNN  TAMIL CNN
சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் இன்று (12) அதிகாலை மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட காலமாக சுற்றுப்புற சூழலுக்கு தீங்கேட்படும்; வகையில் மிகவும் சூக்சுமமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கல்... The post சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை