'நோ!'

தினமலர்  தினமலர்
நோ!

பாலிவுட் நடிகர் சல்மான் கான், தன் பண்ணை வீட்டில், கொரோனா பீதி காலத்தை கழித்து வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது, ''பயந்தவனே இறந்து போவான் என, திரைப்படத்தில் வசனம் வரும். அது, தற்போதைய சூழ்நிலைக்கு சரியாக வராது. வீட்டிலேயே இருங்கள். அசட்டுத் துணிச்சலுக்கு, 'நோ' சொல்லுங்கள்,'' என, கூறியுள்ளார்.

மூலக்கதை