மெட்டல் & ஆட்டோ துறைக்கும் இது மோசமான காலம் தான்.. எப்படி தெரியுமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மெட்டல் & ஆட்டோ துறைக்கும் இது மோசமான காலம் தான்.. எப்படி தெரியுமா..!

மும்பை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், இந்தியாவின் ஒட்டுமொத்த துறைகளும் முடங்கி போயுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் மெட்டல் துறைகளும் பெருத்த அடி வாங்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஒரு அறிக்கையில் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமான சியாம், ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு நாளைக்கு சுமார் 2,300 கோடி

மூலக்கதை