குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

TAMIL CNN  TAMIL CNN
குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

எயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பிரான்ஸ் நாட்டு நிறுவனமொன்றுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இதற்கு எதிராக வட்ட நவடடிக்கைகளை முன்னெடுக்க போதிய தகவல்கள் கிடைத்தும் அவற்றை மூடிமறைத்துள்ளது. இருந்தபோதும்... The post குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை