கள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருக்கும் நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

TAMIL CNN  TAMIL CNN
கள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருக்கும் நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 19.01.2020 அன்று இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொலை செய்த நபருடைய மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்குமிடையில் தகாத உறவுமுறை ஒன்று இருப்பதை அறிந்து... The post கள்ளக் காதலால் வந்த விபரீதம் – கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருக்கும் நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை