இராணுவத்தை வெளியேற மனுக்கொடுத்த இளைஞனுக்கு விசாரணை – சரவணபவன் எம்.பி. நேரில் சென்று மக்கள் சந்திப்பு
பனை தென்னைக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான காணியை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் எனக் கோரிய இளைஞரின் வீடு தேடிச் சென்ற இராணுவத்தினர், அவரை இராணுவ முகாமுக்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதி இளைஞர்களிடத்தில் அச்சநிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரில் சென்று கலந்துரையாடினார். சுழிபுரம் பாணாவெட்டிப் பகுதியில் தற்போது கள்ளுத் தவறணை... The post இராணுவத்தை வெளியேற மனுக்கொடுத்த இளைஞனுக்கு விசாரணை – சரவணபவன் எம்.பி. நேரில் சென்று மக்கள் சந்திப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.