தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி – மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி – மஹிந்த

அரசியலுக்குள் தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், “தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து அவற்றை கேட்டு இன்பம் அடைகின்றமை குறித்து கவலை அடைகின்றோம். அந்த விடயத்தில் ஒருவரை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது. அப்போதிருந்த அரசாங்கம் மற்றும் அதில் அங்கம் வகித்த அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.... The post தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை