ஐ.எஸ். உறுப்பினர் அசாருதீனின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை
ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிந்திருந்திருந்ததாக சந்தேகிக்கப்படும் கோயம்பத்தூரைச் சேர்ந்த ஐ.எஸ். உறுப்பினர் மொஹமட் அசாருதீனின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள இந்திய தேசிய விசாரணை பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய விசாரணை பணியகம் நீதிமன்றத்திடம் முன்வைத்த மனுமூலம் பெற்றுக்கொண்ட அனுமதியின் கீழ் இந்த குரல் மாதிரி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. கோயம்புத்தூரை பிறப்பிடமாக கொண்ட மொஹமட் அசாருதீன் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள... The post ஐ.எஸ். உறுப்பினர் அசாருதீனின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.