போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சியிலும், உயர் பதவிகளிலும்! – இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. மாவை

TAMIL CNN  TAMIL CNN
போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சியிலும், உயர் பதவிகளிலும்! – இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. மாவை

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என்று ஐ,நா. மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் இன்று ஆட்சியில் இருக்கின்றார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய இராணுவத்தினருக்கும் பதவி உயர்வுகளை இந்த அரசு வழங்கி வருகின்றது. இதுதான் இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடாகும். இந்தச் செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; கடும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும்... The post போர்க்குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சியிலும், உயர் பதவிகளிலும்! – இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. மாவை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை