சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு மீண்டும் கூடவுள்ளது

TAMIL CNN  TAMIL CNN
சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு மீண்டும் கூடவுள்ளது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதற்கமைய குறித்த குழு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று குழுவின் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கின்ற சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா ஆகியோர் ஸ்ரீலங்கா பொதுஜன... The post சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக்குழு மீண்டும் கூடவுள்ளது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை