2023 வரை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடரும் – ஐரோப்பிய ஒன்றியம் உறுதி!
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை 2023 வரை தொடரும் என கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அமைச்சில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இந்நாட்டின் ஆடை உற்பத்தி துறைக்கே அதிகளவான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.... The post 2023 வரை ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை தொடரும் – ஐரோப்பிய ஒன்றியம் உறுதி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.