இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது : யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்

TAMIL CNN  TAMIL CNN
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது : யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்

கலைகளைப் பொறுத்த வரையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிகவும் நெருக்கமான தொடர்பு வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை காணப்பட்டு வருகின்றது என வவுனியாவில் நேற்றையதினம் (12.01.2020) இடம்பெற்ற நிகழ்வோன்றில் உரையாற்றும் போது யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், இந்தியாவைப் போன்றே இசை நடனம் வாத்தியம் கலைகள் என பல்வேறு கலைகளில் வட மாகாணமும் முதன்மை பெற்று விளங்குகின்றது. கலைகளை வளர்ப்பதில் யாழ்... The post இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இன்று வரை மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது : யாழ்.இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை