50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!

டெல்லி: கரீப் பருவ பயிர்கள் இந்த நேரத்தில் சந்தைக்கு வரத் தொடங்குகையில், காய்கறிகளின் விலை மற்றும் தானியங்கள் விலை குறையும். சாதாரணமாக இந்த பருவத்தில் நாடு முழுவதும் பருவமழை பெய்ததால், இந்த பருவத்தில் வரவேண்டிய பயிர்கள் இன்னும் சந்தைக்கு வர ஆரம்பிக்கவில்லை. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் காய்கறிகளின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால்

மூலக்கதை