கிளிநொச்சியில் நடந்த சம்பவம்: 11 வயது சிறுமி துஷ்பிரயோகம் – கடைக்குத் தீ வைத்த பொதுமக்கள்

TAMIL CNN  TAMIL CNN
கிளிநொச்சியில் நடந்த சம்பவம்: 11 வயது சிறுமி துஷ்பிரயோகம் – கடைக்குத் தீ வைத்த பொதுமக்கள்

கிளிநொச்சி, பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் சிறு புடவைக் கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் குறித்த சந்தேகநபரை பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்ததோடு அவரது புடவைக் கடையினையும் தீயிட்டுக் எரித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தற்போது நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருதாவது, குறித்த பகுதியில் சிறு புடவைக் கடை நடத்திவரும் ஒருவர்... The post கிளிநொச்சியில் நடந்த சம்பவம்: 11 வயது சிறுமி துஷ்பிரயோகம் – கடைக்குத் தீ வைத்த பொதுமக்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை