ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் விடயத்தை ஒரு மாதத்தின் பின்னர் கூறிய ரணில்

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் விடயத்தை ஒரு மாதத்தின் பின்னர் கூறிய ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என தான் முன்னரே அஞ்சியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அகவர் கூறகையில், “இந்த ஜனாதிபதி தேர்தலின்போது, நான்கு விதமான கருத்துக் கணிப்புக்கள் நடத்தப்பட்டன. இந்த நான்கு கருத்துக் கணிப்புக்களிலும் எமது ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டார். இதுதொடர்பாக நாம் முன்னாள் அமைச்சர்... The post ஜனாதிபதி தேர்தலில் ஏற்படப்போகும் விடயத்தை ஒரு மாதத்தின் பின்னர் கூறிய ரணில் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை